Saturday, May 31, 2014

உன் நினைவுகள்!


நீ இல்லை என்றொரு காலைபொழுது
மேகம் மறைத்ததா விழி நீர் மறைத்ததா
காலம் காலமாய் சேர்ந்துதானே இருந்தோம்
என் நினைவுகளில் தேக்கியதை
என் நெஞ்சில் நிறைந்ததை விழித்துபார்த்து அழிக்க
மனம் விழையவில்லை இரவில் கண்டதுபோல்
விழிக்குள்ளேயே தங்கிவிடு!

No comments:

Post a Comment